உடம்பில் பல்வேறு பகுதிகளில் திரவம் தேங்குவதால் ஏற்படும் வீக்கத்திற்கு மருத்துவத்தில் ’எடீமா’ என்று பெயர். சில சமயங்களில் வீக்கம் தன்னால் மறைந்து விடும். அப்படி மறையாமல் நெடுநாட்கள் வீக்கம் நீடித்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
எடீமா பொதுவாக கால்கள் அல்லது பாதங்களை பாதிக்கும். இருப்பினும், அடிவயிறு அல்லது முகத்தில் கூட எடீமா பாதிக்கக்கூடும். பிரசவம், பாதம் அல்லது கணுக்காலில் காயம் ஆகிய காரணங்களால் கூட வீக்கம் ஏற்படும்.
கர்ப்பிணிகள் காலில் வீக்கம் ஏற்பட்டால் தவறாது மருத்துவரை அணுக வேண்டும். வீக்கத்துடன் மூச்சுத்திணறல், நெஞ்சு வலி ஆகியவை ஏற்பட்டாலும் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
கால்களில் வீக்கம் குறைய வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் செய்யலாம். அவை கீழ்வறுமாறு:
பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட பரிந்துரைகள் அனைத்தும் பொது பயன்பாட்டிற்கானவை. அவை யாவும் மருத்துவ ஆலோசனையாக கருதப்படக் கூடாது. மருத்துவம் சார்ந்த கேள்விகள் அல்லது சந்தேகங்களுக்கு உங்கள் மருத்துவரை அணுகவும்.